2ம் இணைப்பு:- கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைகாசிப்பொங்கல் விழா இனிதே நிறைவுற்றது.
நாகர்கோவில் கண்ணகை அம்மன் ஆலயத்தில் வருடாவருடம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றுவரும் வைகாசிப்பொங்கல் இவ்வாண்டு ஏற்கனவே அறிவித்தமைக்கு அமைவாக மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது இருந்தும் அடியவர்களின் நேர்த்திக்கடன்களில் எவ்வித குறைகளையும் காணக்கூடியதாகவில்லை வழமைபோன்று அடியவர்களின் வேண்டுதல்கள் எளிமையான முறையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வெய்யியிலில் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல்கள், மற்றும் அன்னதானம் அன்போடு வழங்கிய அடியவர்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மெய் சிலிர்க்கவைத்துள்ளது. மேலும் புகைப்படங்கள்