பள்ளிக்கூட வைரவர் ஆலய சிரமதானப்பணியில் கலந்துகொள்ளுமாறு அடியவர்களை அழைக்கின்றார்கள்.
நாகர்கோவில் வடக்கு பள்ளிக்கூட வைரவர் ஆலயத்தில் எதிர்வரும் 30.05.2014 வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு ஆலயத்திற்கு வீதி அமைப்பதற்கான வேலைத்திட்டத்தினை செய்வதாக ஆலய தர்மகர்த்தா அவர்கள் ஏ|ற்பாடு செய்துள்ளார். ஆகவே அன்பார்ந்த அடியவர்கள் இச்சிரமதானப்பணியில் பங்கேற்று எம்பெருமானின் திருவருளினைப் பெற்றுய்வீர்களாக..