நாகர்கோவில் வடக்கு ஞானவைரவர் (சிதம்பரப்பிள்ளை அப்பா கோவில்) ஆலயத்தில் சங்காபிஷேகம் சிறப்புடன் நிறைவுபெற்றது.
நாகர்கோவில் வடக்கு ஞானவைரவர் ஆலயம் கடந்த 12.05.2014 அன்று மகாகும்பாபிஷேகம் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மண்டலா அபிஷேகம் நடார்த்தப்பட்டு 24.05.2014 இன்று சனிக்கிழமை சங்காபிஷேகம் மிகவும் சிறப்பான முறையிலும் பக்த்திபூர்வமாகவும் பெருந்தொகையான பக்தர்கள் முந்நிலையில் நிறைவெய்தியது. அடியவர்கள் அன்னதானவைபத்திலும் கலந்துகொண்ட விடயம் சிறப்பம்சமாகும்.