சிதம்பரப்பிள்ளை அப்பாவின் வைரவர் ஆலய மகாகும்பாபிஷேகம் 12.05.2014 திங்கட்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.
நாகர்கோவில் வடக்கு ஞானவைரவர் ஆலயம் (சிதம்பரப்பிள்ளையப்பா கோவில்) கடந்த 12.05.2014 திங்கட்கிழமை மகா கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பான முறையில் அடியார் பெருமக்களால் நடார்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து மண்டலா அபிஷேகம் உரிய கிரியைகளுடன் தினந்தோறும் காலை 9:30 மணியளவில் நடைபெற்று வருகின்றது.புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
23.05.2014 அன்று 11 நாட்கள் மண்டலா அபிஷேகம் நிறைவடைந்து 24.05.2014 சனிக்கிழமை காலை சங்காபிஷேகம் மிகுந்த சிறப்புடன் நடைபெறும் என்பதனை எம்பெருமான் அடியார்களுக்கு அறியத்தருகின்றார்கள்.