Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home அறிவிப்புகள் நாகர்கோவில் வடக்கில் முதன்முதலாக (BA in Communication in English medium) ஆங்கில மொழிமூலகற்றலில் கலைமாமணி பட்டம்பெற்ற சாதனையாளர்.
We have 26 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday143
mod_vvisit_counterYesterday248
mod_vvisit_counterThis week933
mod_vvisit_counterThis month2055
mod_vvisit_counterAll764806
Live User

நாகர்கோவில் வடக்கில் முதன்முதலாக (BA in Communication in English medium) ஆங்கில மொழிமூலகற்றலில் கலைமாமணி பட்டம்பெற்ற சாதனையாளர்.

நாகர்கோவில் வடக்கைச்சேர்ந்த அருணாசலம் மேரிதர்சிகா என்பவர் திருகோணமலை வளாகம், கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொடர்பாடல் கற்கைகள் என்னும் பட்டப்படிப்பினை ஆங்கில மொழிமூலம் மேற்கொண்டு கடந்த 05.04.2014 அன்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைமாமணிப்பட்டத்தினை பெற்றுள்ளார்.

 எமதுகிராமத்தில் ஆங்கில மொழி கற்கையில் பட்டம்பெற்ற முதல்மாணவி என்னும் சிறப்பு இவரையேசாரும் இவர் எமதுகிராமத்திற்கு அழப்பெரிய பெருமையினை ஈட்டித்தந்துள்ளார். இவர் மென்மேலும் கல்வியில் உயர உழமார வாழ்த்துகின்றார்கள் நாகர்கோவில் மக்கள். இத்தகையதொரு செய்தியினை பிரசுரிப்பதயிட்டு நாகர்மணல்.கொம் பேரானந்தமடைகின்றது.  புகைப்படங்கள்>>>

 

 

 

 

 
MiniCalendar
April 2024
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery