பதஞ்சல்லியப்பா கோவில் கும்பாபிசேகத்திதி அடியவர்களினால் மிகவும் சிறப்பான முறையில் நடார்த்தப்பட்டது.
நாகர்கோவில் வடக்கில் அமைந்துள்ள பதஞ்சல்லிஅப்பா கோவில் என்று அழைக்கப்படும் கதிர்காமக்கந்தன் ஆலயம். சென்றவருடம் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.(புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது)
அதன் முதலாவது கும்பாபிஷேகத்திதி 17.03.2014 திங்கட்கிழமை. ஆலய பரம்பரை வழிபாட்டுக்காரர்களின் ஏற்பாட்டில் அடியவர்களினால் மிகவும் சிறப்பான முறையில் கதிர்காமக்கந்தனுக்கு அபிடேக ஆராதனைகளுடன் கூடிய விசேடபூஜையும் இடம்பெற்றது அதனைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கி பூஜை இனிதே நிறைவுபெற்றது.