Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home மரண அறிவித்தல்கள் மரண அறிவித்தல்-நாகரத்தினம் சுப்பிரமணியம் 11.02.2014 அன்று காலமானார்
We have 47 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday228
mod_vvisit_counterYesterday260
mod_vvisit_counterThis week785
mod_vvisit_counterThis month3094
mod_vvisit_counterAll762386
Live User

மரண அறிவித்தல்-நாகரத்தினம் சுப்பிரமணியம் 11.02.2014 அன்று காலமானார்

நாகர்கோவில் தெற்கு கறுப்பன் வயலை பிறப்பிடமாகவும், மணற்காடு வலிக்கண்டியை வதிவிடமாகவும் கொண்ட நாகரத்தினம் அவர்கள் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், விநாயகமூர்த்தி, யோகதாஸ், மனோகரன், கலாவதி (கிளி), ஆகியோரின் அன்புத்தாயாருமாவார்.

இவரது இறுதிக்கிரியைகள் 12.02.2014 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று காலை 11 மணியளவில் வலிக்கண்டி இந்துமயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் நாகர்கோவில் வாழ் மக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்ரனர்.

அன்னாரது பிரிவினால் துயருறும் குடும்பத்தினருக்கு நாகர்மணல் டொட் கொம் இணையத்தளம் நாகர்கோவில் வாழ் மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிக்கின்றது. 

தகவல்:- பரராசசிங்கம் அமுதன்

Last Updated (Thursday, 13 February 2014 08:39)

 
MiniCalendar
March 2024
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery