Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home அறிவிப்புகள் நாகர்கோவில் வடக்கு ப.நோ.கூ.கிளைக்காக அடிக்கல் 27.01.2014 இன்று நாட்டப்பட்டது.
We have 20 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday62
mod_vvisit_counterYesterday248
mod_vvisit_counterThis week852
mod_vvisit_counterThis month1974
mod_vvisit_counterAll764725
Live User

நாகர்கோவில் வடக்கு ப.நோ.கூ.கிளைக்காக அடிக்கல் 27.01.2014 இன்று நாட்டப்பட்டது.

நாகர்கோவில் வடக்கு பலநோக்கு கூட்டுறவுக் கிளைக்கான கட்டத்திற்கு 27.01.2014 காலை அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்விற்கு வடமராட்சி கிழக்கு பிரதேச உதவி செயலர் கணேசமூர்த்தி, வடமராட்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்க பொது முகாமையாளர் திருமதி  ,கலாவதி, நாகர்கோவில் மகாவித்தியாலய அதிபர் திரு சிவசங்கர்,  நாகர்கோவில் கிழக்கு, மேற்கு கிராமசேவையாளர் திரு தோமஸ் யூட்,நாகர்கோவில் கிளைக்குளுத்தலைவர் திரு க.ஆனந்தமூர்த்தி, பருத்தித்துறை பொலிஸ்குழுவினர் மற்றும் எமதுகிராமத்து மூத்த உறுப்பினர்கள் அனைவரும் அடிக்கல் விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.           புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது

இக்கிளைக்கான கட்டடத்தினை கடந்தகாலத்தில் மனேச்சராக கடமையாற்றிய அமரர் திரு பாலசுப்பிரமணியம் (மனேச்சர் ராசலிங்கம்) அவர்களின் நினைவாக இவ்விடத்தில் சங்கக்கடை இயங்கவேண்டும் என்று அவரின் மூத்த மருமகனாகிய திரு நாகமுத்து சத்தியமூர்த்தி அவர்கள் இக்கடையினை அமைத்துத்தருவதாக ஒப்பந்தம்செய்து நல்லெண்ணத்துடன் ஊர்மக்களின் வேண்டுகோளிற்கிணங்க இக்கடை அமைக்கப்படுகின்றது.

 
MiniCalendar
April 2024
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery