Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home மரண அறிவித்தல்கள் பொன்னையா சிவஞ்ஞானசுந்தரம் 09.08.2013 இன்று காலமானர்.
We have 26 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday183
mod_vvisit_counterYesterday248
mod_vvisit_counterThis week973
mod_vvisit_counterThis month2095
mod_vvisit_counterAll764846
Live User

பொன்னையா சிவஞ்ஞானசுந்தரம் 09.08.2013 இன்று காலமானர்.

நாகர்கோவில் வடக்கை பிறப்பிடமாகவும், இன்பர்சிட்டி பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சிவஞ்ஞானசுந்தரம் 09.08.2013 இன்று காலமானார். அன்னார்  காலஞ்சென்ற பொன்னையா சிவபாக்கியம் இவர்களின் பாசமிகு மகனும், சிவபாதசுந்தரம் விமலாதேவி என்பவரின் அன்புக் கணவரும், நேசன், காலஞ்சென்ற சிவகுகன், ரூபன், அபி, அருண்  கஸ்தூரி இவர்களின் பசமிகு தந்தையும், தளையசிங்கம், காலஞ்சென்ற தணிகாசலம், புஸ்பவதி,தேவராசா, குயிலாவதி, சுப்பிரமணியம், காந்திமலர் ஈஸ்வரி, ஆனந்தராசா, இந்துமதி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னாரது பூதவுடல் நாளை 10.08.2013 காலை 11:00 மணியளவில் சுப்பர்மடம் இந்துமயானத்தில் தகனம்செய்யப்படவுள்ளது. இவ்வறிவித்தலை உற்றார், உறாவினர், நண்பர்கள், மற்றும் எமதுகிராம மக்கள் அனைவருக்கும் அறியத்திருகின்றார்கள். அன்னாரது பிரிவினால் துயருற்றுள்ள உள்ளங்களிற்கு நாகர்மணல்.கொம் எம்கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிக்கின்றனர்.

தகவல்:- குடும்பத்தினர்

Last Updated (Friday, 09 August 2013 13:46)

 
MiniCalendar
April 2024
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery