|
திரு
திருமதி நவரத்தினசாமி அவர்களின் அன்பு மகள் உமாதேவி
அவர்கள் நாகர்கோவில் மகாவித்தியாலய மாணவி 22.09.1995
அன்று இலங்கை அரசாங்கத்தால் நடாத்தப்பட்ட கொடூர
குண்டுவீச்சினால் மரணமடைந்த மாணவர்களுள் இவரும்
ஒருவர் ஆவார்.
இவர். திரு திருமதி
நவரத்தினசாமி தம்பதிகளின் அன்பு மகளும்,
நகுலேஸ்வரன், நாராயணன், காயத்திரி, மயூன் ஆயோரின்
அன்புச்கோதரியும் , ஆவார். செல்வி உமாதேவி
இக்குண்டு வீச்சினால் இருபது மாணவர்களுடன்
இவரும் இறைவனடி சேர்ந்தார். இவர்களது ஆத்மா
சாந்தியடைய எமது கிராம மக்கள் ஆழ்ந்த துக்கத்துடன்
இறைவனை பிரார்த்திக்கின்றனர்.
இவர்களுக்கு நாகர்மணல்.கொம் தமது
ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலியினையும்
தெரிவிக்கின்றது.
|