|
திரு
திருமதி இரத்னசிங்கம் சங்கீதா
அவர்கள்
நாகர்கோவில் மகாவித்தியாலய மாணவி
22.09.1995 அன்று இலங்கை அரசாங்கத்தால்
நடாத்தப்பட்ட கொடூர குண்டுவீச்சினால் மரணமடைந்த
மாணவர்களிள் இவரும் ஒருவர் ஆவார்.
இவர். திரு திருமதி
இரத்னசிங்கம் அவர்களின் அன்பு மகளும், ராகுலன் ஆயோரின் அன்புச்சகோதரியும் , ஆவார்.
செல்வி
சங்கீதா இக்குண்டு வீச்சினால்
இருபது மாணவர்களுடன் இவரும் இறைவனடி சேர்ந்தார்.
இவர்களது ஆத்மா சாந்தியடைய எமது கிராம மக்கள் ஆழ்ந்த
துக்கத்துடன் இறைவனை பிரார்த்திக்கின்றனர்.
இவர்களுக்கு நாகர்மணல்.கொம் தமது
ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலியினையும்
தெரிவிக்கின்றது.
|