|
நாகர்மணல்
என்னும் இவ் இணயத்தளம் 2004ம் ஆண்டு
http://hompage.hispeed.ch/tamil
என்னும் முகவரியின் ஊடாக சிறிய தகவல்களினை சேமித்து
எம்மால் வழங்கப்பட்டன. அதன் பின்னர் 2006ம் ஆண்டு
ஐப்பசி மாதம் ஐந்தாம்
திகதி
www.nakarmanal.com
என்னும் இணைய முகவரியில் நாகர்கோவில் எனும் நமது
கிராமத்தின்
தகவல்களினை வெளிப்படுத்துவதற்கே இவ் இணயம்
உருவாக்கப்பட்டது.
எமது கிராம
மக்கள் அரசியல் போரட்ட சூழல் காரணமாக 1995 ம்
ஆண்டு கார்த்திகை மாதம் எமது உறவுகள் வெவ்வேறு திசைகளில்
சென்று உயிர் பிழைக்க பரவி வாழ நேரிட்டன. தற்போது எமது
கிராமம் இலங்கை இராணுவத்தினரால் சூறையாடப்பட்டுள்ளது.
இதன் கரணமாக.
எமது கிராம மக்கள்
இக் கிராமதினை நினைவில் கொள்ளும்
வண்ணமாக எம்மால் எமது கிராமத்து ஆலயங்களின்
புகைப்படங்கள், பாடசாலையின் புகைப்படங்கள்
சேகரிக்கப்பட்ட வண்ணம் உள்ளது விரவில் இவ் இணையம் ஊடாக
பார்வையிடலாம்.
இத்தகவல்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின் எமது
Contactல்
பதிவு செய்துகொள்ளுங்கள்.
நன்றி
குறிப்பு::
உங்களிடம்
எமது கிராமத்தின் புகைப்படங்கள்,மற்றும்
மேலதிக தகவல்கள் இருப்பின் இவ் மின் அஞ்சல்
முகவரியிற்கு
அனுப்பிவைக்கவும்
info@nakarmanal.com
உடன்
இணைத்துக்கொள்வோம்.
UR Admin:: nakarmanal.com
|